கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட,இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட சந்திப்பின்போது நடந்த ஒரு விடயத்தைப்பற்றி ஒரு தமிழ்க் கட்சிப் பிரமுகர்...
Read moreDetailsகடந்த 70 ஆண்டு காலத்தில் பிரான்ஸை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் புகழ் கீழ் மட்டத்திற்கு சென்றதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லீ...
Read moreDetailsகடந்த 28 ஆம் திகதி மெலிசா புயல் ஜமைக்கா தீவின் கரையைக் கடந்தபோது அங்கு சுமார் 8,000 பிரித்தானிய பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மெலிசா புயலை...
Read moreDetailsஅடுத்த வாரம் இங்கிலாந்தில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினம் (03) தெற்குப் பகுதிகளில் வெப்பநிலை 17C முதல் 18C வரை...
Read moreDetailsநேற்று இரவு இங்கிலாந்தின் ரயில் நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் குறித்து நேரில் பார்த்த நபர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த தாக்குதல் நடந்தபோது மக்கள்...
Read moreDetailsகரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்...
Read moreDetailsஇந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம்...
Read moreDetailsஜேம்ஸ் புக்கன், தனது முன்னாள் கட்சி காலவரையற்ற விடுப்பை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்த பின்னர் , "என் குடும்பத்தின் கண்களைப் பார்த்து, 'நான் அப்படி இல்லை'...
Read moreDetailsஇங்கிலாந்து மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தி உயிரிழந்த வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஆண்ட்ரூ மீது "விசாரணை" நடத்த வேண்டும் என்று அழைப்பு...
Read moreDetailsகடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த ஒரு தொழில் ரீதியான நிகழ்வில் 19 வயது ராயல் ஆர்ட்டிலரி கன்னர் ஜெய்ஸ்லி பெக் என்பவரை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.