முக்கிய செய்திகள்

13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

தேவேந்திரமுனையில் இருந்து கடலுக்குச் சென்று 13 நாட்கள் கடலில் சிக்கித் தவித்த நான்கு மீனவர்களும் இன்று (31) அதிகாலை 5 மணியளவில் இலங்கை கடற்படையினரால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு...

Read moreDetails

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்....

Read moreDetails

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது. ஒக்டோபர்...

Read moreDetails

இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார்.  இது நாட்டில் உள்ள விசேட மருத்துவர்களின்...

Read moreDetails

2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது!

இலங்கை சுங்கத்துறையின் நேற்று மாலை (30) நிலவரப்படி, இந்த ஆண்டிற்கான வரி வருவாய் வசூலில் 2 டிரில்லியன் ரூபா (ரூ. 2,000 பில்லியன்) என்ற இலக்கைத் தாண்டியுள்ளது....

Read moreDetails

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! 

ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். ...

Read moreDetails

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட்ட GMOA!

இன்று (31) காலை 8.00 மணிக்கு தொடங்கவிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தற்காலிகமாக கைவிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ,...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை...

Read moreDetails

இங்கிலாந்தை 125 ஓட்டத்தால் வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி!

இங்கிலாந்தை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. புதன்கிழமை குவஹாத்தியில் தங்கள் முதல்...

Read moreDetails

ரூ. 500 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்தியுள்ள GovPay!

இலங்கையின் அரசாங்க சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் பயனர் நட்பு ஒன்லைன் தளமான GovPay, 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை வெற்றிகரமாக...

Read moreDetails
Page 312 of 2591 1 311 312 313 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist