உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (30) தென் கொரிய...
Read moreDetailsபோதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. அதன்படி, இந்த நிகழ்வானது...
Read moreDetailsசமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான நிதி மோசடி சம்பவங்கள் குறித்து பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை...
Read moreDetailsகொழும்பு, மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி ஆற்று முகத்துவாரத்திற்கு...
Read moreDetailsநாட்டின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான பல நாள் மீன்பிடி படகில் உள்ள மீனவர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ள இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறப்பு கப்பல் ஒன்று...
Read moreDetailsசப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
Read moreDetailsமூன்றாவது முறையாக தான் அமெரிக்க ஜனாதிபதி ஆவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ட்ரம்ப், மீண்டும் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதியாக...
Read moreDetailsஊழியர்களிடம் முழுமையான வேலை செய்யும் உரிமை சோதனைகளை மேற்கொள்ளத் தவறும் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கும் திட்டங்களை இங்கிலாந்து அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர். கடந்த ஆண்டில் உணவகங்கள் ,...
Read moreDetailsவருமான வரியை அதிகரிப்பது அல்லது பொதுச் செலவினங்களைக் குறைப்பதுதான் கணக்குகளை சமநிலைப்படுத்துவதற்கான ஒரே வழி என சில உயர்மட்ட பொருளாதார வல்லுநர்கள் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஐ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.