முக்கிய செய்திகள்

இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் கிட்டத்தட்ட அரைவாசி இளைஞர்களின் மனநலம் அவர்களது பாடசாலை அல்லது கல்லூரி வருகையைப் பாதிக்கிறது என மைண்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. இதேவேளை, கோவிட்...

Read moreDetails

உலகின் முதல் “Sky Stadium”: தரையிலிருந்து 1,150 அடி உயரம், $1 பில்லியன் முதலீடு!

2034 ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடாக சவுதி அரேபியா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கிரகத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டிக்கான பிரமாண்டமான ஏற்பாடுகளையும்...

Read moreDetails

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப்...

Read moreDetails

இராணுவப் பயிற்சியின் போது ஏற்பட்ட வெடிப்பில் 03 சிப்பாய்கள் காயம்!

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (29) காலை மதுரு ஓயா...

Read moreDetails

இங்கிலாந்தின் ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு மக்கள் ஆதங்கம்!

இங்கிலாந்தின் ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் இடைநீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணரால் சிகிச்சை பெற்ற குழந்தைகளின் குடும்பங்கள் அந்த வைத்தியசாலையின் மூத்த அதிகாரிகளும் வெளியேற வேண்டும் என கூறிவருகின்றனர்....

Read moreDetails

டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து!

கொழும்பு, நாரஹேன்பிட்டி, டாபரே மாவத்தையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  தீ விபத்துக்கான...

Read moreDetails

ஆந்திராவில் கரையைக் கடந்த பின்னர் மோந்தா புயல் பலவீனமடைந்து!

கடுமையான சூறாவளி புயல் மோந்த, ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்த பின்னர் ஒரு சூறாவளி புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) புதன்கிழமை (29)...

Read moreDetails

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ள IMF

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப்...

Read moreDetails

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஹமாஸ்; காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!

பாலஸ்தீனப் பிரதேசத்தில் ஹமாஸ் போராளிக்குழு போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (28) காசாவில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்களைத் தொடங்கின.  இந்த மாத...

Read moreDetails
Page 314 of 2591 1 313 314 315 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist