முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது

யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது, என அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண...

Read moreDetails

சீன வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு!

ஆப்பிரக்க நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (12) காலை இலங்கை வந்தடைந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை...

Read moreDetails

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தன்னை தானே அறிவித்துள்ளார்!

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி தான் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை...

Read moreDetails

PSLV C 62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவ தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ஏவுகணைகள் 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில்...

Read moreDetails

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும்  ‘Rebuilding Sri Lanka’  தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்றைய தினம்  குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, அவுஸ்திரேலிய...

Read moreDetails

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பதின்ம வயதினரிடையே நிலவும் வன்முறை மற்றும் உயிரிழப்புகள்...

Read moreDetails

இங்கிலாந்தில் இனி தாய் மகப்பேறு விடுப்பு போல தந்தைகளும் விடுப்பு எடுக்கும் நடைமுறை அறிமுகம்!

இங்கிலாந்து அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய வேலைவாய்ப்பு உரிமைகள் சட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதம் முதல், பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெற்றோர் விடுப்பு பெறும் உரிமை நடைமுறைக்கு...

Read moreDetails

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா பயணம்?

இந்தியாவும் அமெரிக்காவும் செவ்வாய்க்கிழமை (11) திட்டமிடப்பட்ட அடுத்த சந்திப்பில் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் என்று புது டெல்லிக்காக புதிதாக நியமிக்கப்பட்ட வொங்டனின் தூதர் செர்ஜியோ கோர்...

Read moreDetails

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இலங்கை சிறைக்கைதிகளின் மகத்தான செயல்!

'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தாமாக முன்வந்து தங்கள் உணவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள்...

Read moreDetails
Page 344 of 2729 1 343 344 345 2,729
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist