முக்கிய செய்திகள்

வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு!

வடக்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்லிங்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த...

Read moreDetails

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள்...

Read moreDetails

டெல்லியின் பொருளாதாரத்தை உலுக்கிய இண்டிகோ விமான நெருக்கடி!

இண்டிகோவில் நடந்து வரும் செயல்பாட்டு நெருக்கடி விமான நிலைய முனையங்களுக்கு அப்பால் அலைமோதத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இது டெல்லியின் பொருளாதாரத்தில் பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிறுவனத்தின்...

Read moreDetails

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!

இலங்கையின் பிரதான வீதி வலையமைப்பு இப்போது கூகுள் வரைபடத்தில் நிகழ்நேர நிலை எச்சரிக்கைகளால் ஆதரிக்கப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தப் புதுப்பிப்பு 12,000...

Read moreDetails

தொலைத்தொடர்பு கோபுர கேபிள்களை திருடிய ஒருவர் கைது!

ரம்புக்கனை, யடகம பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு ஒலிபரப்பு கோபுரத்தில் பொருத்தப்பட்ட கேபிள்களை திருடிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடம் இருந்த...

Read moreDetails

டிசம்பர் முதல் எட்டு நாட்களில் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய பேரழிவு தரும் வெள்ளத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2.4 மில்லியன் யூரோ அவசர உதவியை...

Read moreDetails

முக்கிய சோதனையில் இருந்து தப்பிய பிரான்ஸ் பிரதமர்!

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) செவ்வாயன்று (09) ஒரு முக்கியமான சோதனையில் இருந்து தப்பினார். எனெனில், அடுத்த ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை...

Read moreDetails

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

நவம்பர் மாத இறுதியில் டித்வா சூறாவளியால் தீவு நாடு தாக்கப்பட்ட பின்னர், ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான இலங்கை தூதர்...

Read moreDetails

பிரதான மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம்!

பிரதான பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தற்போது தாமதங்களை சந்தித்து வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இடையே ஒற்றைப் பாதையில் ரயில்கள் இயக்கப்படுவதால்...

Read moreDetails
Page 398 of 2731 1 397 398 399 2,731
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist