முக்கிய செய்திகள்

அக்மீமன பகுதியில் துப்பாக்கி சூடு!

காலி, அக்மீமன பகுதியில் இன்று (23) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அக்மீமன பகுதியின் வெவேகொடவத்தை, திசாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே இன்று...

Read moreDetails

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்குப் பயணிக்க விரும்புவோருக்கு, ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டெல்லிக்கு இயக்கப்படும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் குறைந்த எண்ணிக்கையிலான...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல...

Read moreDetails

குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விசேட ஏற்பாடு!

குழந்தைகள் யாசகம் எடுப்பது, வணிகம் செய்வது, வீட்டு வேலை மற்றும் பிற ஆபத்தான வேலைகளுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்தவும், அத்தகைய சூழ்நிலைகளுக்கு ஆளாகக்கூடிய குழந்தைகளை...

Read moreDetails

ஜேவிபி செம்மணிக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன்.

  இம்மாத இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும் பொழுது செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அதை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில்...

Read moreDetails

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை; ஈரான் விளக்கம்!

இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில்  இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின்  முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில்,...

Read moreDetails

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விடுத்துள்ள உத்தரவு!

பணியில் அலட்சியமாக இருந்த மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கும்படி 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு பணியில்...

Read moreDetails

பிரேசில் எயார் பலூன் விபத்தில் 08பேர் உயிரிழப்பு!

பிரேசிலில்  எயார் பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பலூனில் 21 பேர் இருந்ததாகவும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான முக்கிய தகவல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களின் பின்னணியில், ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில், ஈரானில்...

Read moreDetails

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்!

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பின்னரும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப்...

Read moreDetails
Page 519 of 2650 1 518 519 520 2,650
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist