முக்கிய செய்திகள்

மதுரு ஓயாவில் ஹெலிகொப்டர் விபத்து; update

மதுரு ஓயாவில் விமானப்படைக்குச் சொந்தமான  ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று காலை 8.17 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க...

Read moreDetails

கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப்பாக தேர்வு!

கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் இவர் ஆவார். அவர் போப் லியோ XIV என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். அமெரிக்க...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மாகாணத்திலும்,...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதியின் 23 வெளிநாட்டு பயணங்களுக்கு பாரிய செலவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா...

Read moreDetails

கொழும்பில் பாடசாலை மாணவி மரணம்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

கொழும்பில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த தகவல்...

Read moreDetails

இலங்கை – இந்தியா ஒப்பந்தங்களுக்கு எதிராக மனு தாக்கல்!

கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) வலுவற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு...

Read moreDetails

12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவிப்பு!

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு ஒரே இரவில் 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றுள் ஒன்று கிழக்கு நகரமான லாகூருக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ இலக்கைத்...

Read moreDetails

பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம்  அருகே உள்ள கோபால் நகர், நசீரா...

Read moreDetails

இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சி!

2025 ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 3% குறைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்த தகவலை இலங்கை மத்திய வங்கி...

Read moreDetails
Page 601 of 2665 1 600 601 602 2,665
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist