முக்கிய செய்திகள்

34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

விசா காலாவதியாகியான நிலையில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது குடிவரவு மற்றும் குடியகல்வுத்...

Read moreDetails

சுயாதீன அரசு சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவ ஒப்புதல்!

இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் தாமதங்களைக் குறைப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஒரு சுயாதீனமான அரசு சட்டத்தரணிகள் அலுவலகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அரசாங்கத்தின் தற்போதைய தேர்தல்...

Read moreDetails

அடுத்த கட்ட கட்டண பேச்சுவார்த்தைக்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!

ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படும் வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நேற்று...

Read moreDetails

IPL 2025; பஞ்சாப் – டெல்லி இடையிலான போட்டி இடைநிறுத்தம்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (08) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிகளுக்கு இடையிலான போட்டியானது இடைநிறுத்தம் செய்யப்பட்டது....

Read moreDetails

இன்று முதல் விசேட ரயில் சேவை!

நீண்ட வார விடுமுறை மற்றும் அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம்...

Read moreDetails

மதுரு ஓயாவில் ஹெலிகொப்டர் விபத்து; update

மதுரு ஓயாவில் விமானப்படைக்குச் சொந்தமான  ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று காலை 8.17 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க...

Read moreDetails

கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப்பாக தேர்வு!

கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் இவர் ஆவார். அவர் போப் லியோ XIV என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். அமெரிக்க...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மாகாணத்திலும்,...

Read moreDetails
Page 600 of 2665 1 599 600 601 2,665
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist