பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா...
Read moreDetails2025 ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 3% குறைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்த தகவலை இலங்கை மத்திய வங்கி...
Read moreDetailsதற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளாமல் பராமரிக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி....
Read moreDetailsகொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட...
Read moreDetailsஇந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று (07) மாலை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட பதிவில்,...
Read moreDetailsஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அண்மையில் ஒரு நபரின் மரணம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கவலை தெரிவித்துள்ளது. எம்பிலிப்பிட்டி நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணையைத் தொடர்ந்து, நீதிமன்ற...
Read moreDetails2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (07) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை இரண்டு...
Read moreDetailsகளுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கடந்த மாதம்...
Read moreDetailsகொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த மாணவி, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக, இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.