முக்கிய செய்திகள்

தெதுரு ஓயாவில் நீராடிய இருவர் மாயம்!

தெதுரு ஓயாவில் நேற்று (01) மாலை நீடிராடிக் கொண்டிருந்த ஐந்து பேர் பலத்த நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்களில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும்,...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. இதனால், மேற்கு,...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தின நிகழ்வு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தின நிகழ்வு கட்சி தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க இந்திய உயர் நீதிமன்றம் இன்று (01)மறுத்துவிட்டது. அத்தகைய நடவடிக்கை படைகளின் மன உறுதியை...

Read moreDetails

பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப...

Read moreDetails

பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதுடன், மோடியின் தலைமையின் மீதும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மும்பையில் இன்று...

Read moreDetails

ஐ.சி.சி போட்டி நடுவர் டேவிட் பூன் ஓய்வு!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் டேவிட் பூன் (David Boon), சர்வதேச போட்டி நடுவராக தனது 14 ஆண்டுகால பணியை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார். புதன்கிழமை...

Read moreDetails

யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ்...

Read moreDetails

போலி விசாக்கள் மூலம் போலாந்துக்கு செல்ல முயற்சித்தவர்கள் கைது!

போலி விசாக்களைப் பயன்படுத்தி போலந்து நாட்டுக்குச் செல்ல முயன்ற இரண்டு நபர்களை கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்றைய (ஏப்ரல் 30)...

Read moreDetails

பேருந்து சேவையில் விரைவில் அட்டை கட்டண முறை அறிமுகம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். மக்களின்...

Read moreDetails
Page 618 of 2667 1 617 618 619 2,667
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist