முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ரணில் இன்று முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகவுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. இதனால், நாட்டின்...

Read moreDetails

நானுஓயா பொன்னர் சங்கர் நாடகத்தில் நேர்ந்த அதிர்ச்சி!

பொன்னர் சங்க நாடகத்தின் இறுதி நிகழ்வான 60 அடி கம்பம் ஏறும் நிகழ்வின் போது, தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நானுஓயா கிளாஸோ தோட்ட...

Read moreDetails

தேசபந்து தென்னகோன் விவகாரம்; பொலிஸ் குழு நியமனம்!

பொலிஸ்மா மா அதிபர் (‍IGP) தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவிற்கு உதவ, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) உதவி பொலிஸ் அத்தியட்சர்...

Read moreDetails

வைத்தியர் ஷாஃபியின் புதல்வியின் விடாமுயற்சி; உயர் தரப் பரீட்சையில் 3 ஏ!

2019 ஆம் ஆண்டு போலி கருத்தடை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியருந்த வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனின் மகள், 2024 க.பொ.த உயர்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற நிலையில் மருத்துவ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை; 9,458 ஏ சித்தி!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் மூன்று முக்கிய பாடங்களிலும் தேர்ச்சிப் பெறத் தவறியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

Read moreDetails

உள்ளூராட்சி சபைகள் யாருக்கு? நிலாந்தன்.

  நீண்ட இடைவெளிக்கு பின் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சிங்கள மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் விளைவாக கண்டிமா நகரை நோக்கி லட்சக்கணக்கான யாத்திரிகர்கள்...

Read moreDetails

தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்!

இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் நாளை திங்கட்கிழமை புத்தளத்தில் எரித்து அழிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்...

Read moreDetails

IPL 2025; மழையால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (26) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால்...

Read moreDetails

ஈரானிய துறைமுக வெடிப்பு சம்பவம்; 18 பேர் உயிரிழப்பு!

ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) நேற்றைய (26) தினம் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,...

Read moreDetails
Page 629 of 2669 1 628 629 630 2,669
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist