முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் 22 பேர் மீது சிஐடி விசாரணை!

2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

தமிழ்-சிங்கள புத்தாண்டு; விசேட ரயில் சேவை!

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட புகையிரத சேவையை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது....

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று (03) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல்...

Read moreDetails

இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்தது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (02) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

மியன்மார் மீட்பு பணிகளுக்காக இலங்கை 1 மில்லியன் டொலர் உதவி!

மியன்மாரில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக, இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பிரதி வெளியுறவு...

Read moreDetails

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில்!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த...

Read moreDetails

பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு; ஆறு பேர் கைது!

திருகோணமலையில் சீருடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை நிலாவெளியில் போக்குவரத்து சம்பவம்...

Read moreDetails

மோடியின் இலங்கை விஜயத்தின் முக்கியத்துவமும் இராஜதந்திரமும்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில் தரையிறங்க உள்ளார். வருகையின் அடுத்த இரண்டு நாட்களில் வர்த்தகம், சுகாதாரம், கல்வி, எரிசக்தி...

Read moreDetails

கச்சத்தீவு மீட்பு; சட்டமன்றத்தில் ஸ்டாலின் முக்கிய தீர்மானம்!

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார். தீர்மானத்தின்படி, "கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தலைப்...

Read moreDetails
Page 674 of 2674 1 673 674 675 2,674
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist