முக்கிய செய்திகள்

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மற்றும்...

Read moreDetails

பிணை கிடைக்கப் பெற்ற சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்!

மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

Update- சாமர சம்பத்திற்குப் பிணை!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...

Read moreDetails

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதி சம்பவம்-நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களும் ஏப்ரல் 1 ஆம் திகது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்...

Read moreDetails

மேலும் மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் திகதி உறுதி!

மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் 2025 மே 06 அன்று நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள் பின்வருமாறு; பூநகரி...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; தபால்மூல வாக்குப்பதிவுக்கான திகதிகள் அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட...

Read moreDetails

2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில்!

12 ஆவது உலகக் கிண்ணப் போட்டியான 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நடத்துவதாக சிலோன் இன்டோர் கிரிக்கெட் சங்கம் (CICA) அறிவித்துள்ளது. 5...

Read moreDetails

அமெரிக்க தூதவர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திற்கு விஐயம்!

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் இன்று  சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தை விஐயம் செய்துள்ளார் அவர் அங்கு அமெரிக்க தூதர் ஐக்கிய தேசியக்...

Read moreDetails

மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

அதிக ஆபத்துள்ள 37 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை இலக்காகக் கொண்ட மூன்று நாள் டெங்கு தடுப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மார்ச்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார் ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில்...

Read moreDetails
Page 688 of 2679 1 687 688 689 2,679
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist