முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல்...

Read moreDetails

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாம் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததுள்ளது அதன்படி, ஆட்சேபனைகளைத் தெரிவிக்க இன்று பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

கெஹலியவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை இடைநிறுத்திய உத்தரவை மீளப்பெறுமாறு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை...

Read moreDetails

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள்; இடைமறித்த இஸ்ரேல்!

ஹவுத்திகளுடனான அமெரிக்காவின் விரோதப் போக்கு தீவிரமடைந்ததால், வியாழக்கிழமை (20) அதிகாலை ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. எனினும், இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் தடுத்து...

Read moreDetails

கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போயுள்ள இரு மீனவர்கள் தமிழகத்தில் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன மீனவர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில்...

Read moreDetails

“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் "கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக" போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலுpகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

Read moreDetails

எம்.பி.க்களுக்கு மின்னணு உபகரணங்களை வழங்க புதிய திட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தில், அவர்களுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும், அவற்றை உரிமையாக்குவதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் அவற்றை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்ட 9,400 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டிகளில் ஒரு தொகை சிகரெட்டுகளை கடத்த முயன்ற 43 வயது நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக்...

Read moreDetails

இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி கொலைகுறித்த ஆவணங்கள் மூலம் இலங்கையில் சிஐஏ தளம் இயங்கியது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. ஜான்...

Read moreDetails

4 கனேடியர்களுக்கு சீனாவில் மரண தண்டனை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கனடா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் இரட்டைக் குடிமக்கள், மேலும்...

Read moreDetails
Page 702 of 2681 1 701 702 703 2,681
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist