முக்கிய செய்திகள்

மக்கள் மயமான அரசியல் கலாசாரம்!

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க

புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். இது...

Read moreDetails

U19WC 2025 இல் உறுதியான வெற்றிகளுடன் இந்தியா, இலங்கை!

2025 ஐசிசி மகளிர் U19 உலகக் கிண்ணத்தின் 4 ஆம் நாள் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இலங்கை இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இது...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைதா? நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறும்...

Read moreDetails

மறு அறிவிப்பு வரை 18 வளைவு வீதி மூடல்!

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் கஹட்டகொல்ல பிரதேசத்தில் இருந்து 18 ஆவது வளைவு வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையால் பாறைகள் விழும் அபாயம் உள்ளமையினால்...

Read moreDetails

ட்ரம்பின் பதவியேற்புடன் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் மிதமான இலாபம்!

மெக்சிகோ, கனடா மற்றும் சீனா மீது புதிய வரிகளை விதிக்க நினைப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, செவ்வாயன்று (21) ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள்...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

IMF ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்துள்ள உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றில் உரையாற்றும்...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டம் மீதான நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அரசாங்கம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என...

Read moreDetails

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி!

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி...

Read moreDetails
Page 845 of 2705 1 844 845 846 2,705
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist