முக்கிய செய்திகள்

UP Date: துருக்கி விருந்தகத்தில் தீ- 76 பேர் உயிரிழப்பு!

துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில்  நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  76 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியின் பொலு மாகாணத்தில் அமைந்துள்ள கர்தல்கயா ரிசார்ட் பகுதியில்...

Read moreDetails

ஐரோப்பியப் போட்டிகளில் 50 ஆவது கோலை அடித்தார் மொஹமட் சலா!

மொஹமட் சாலா (Mohamed Salah) ஐரோப்பியப் போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக தனது கோல் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தியுள்ளார். இங்கிலாந்தின் ஆன்ஃபீல்டில் செவ்வாயன்று (21) இரவு நடந்த...

Read moreDetails

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89...

Read moreDetails

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க...

Read moreDetails

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின...

Read moreDetails

நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டம் தயாரிப்பு!

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 2025 ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

மீதொட்டமுல்ல குடியேற்றவாசிகளின் ஒரு குழுவை வெளியேற்ற நடவடிக்கை!

கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிற்கு அருகில் உள்ள 24 அனுமதியற்ற வீடுகளில் வசிப்பவர்களை நீதிமன்ற உத்தரவுக்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபை நேற்று (21) வெளியேற்றும் நடவடிக்கையை...

Read moreDetails

200 மில்லியன் தேங்காய் இறக்குமதிக்கு கோரிக்கை!

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின்...

Read moreDetails

போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

ஹஷிஸ் மற்றும் குஷ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். விமான...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை!

கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய இடங்களில் மாலை...

Read moreDetails
Page 844 of 2705 1 843 844 845 2,705
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist