முக்கிய செய்திகள்

சபாநாயகரின் பதவி விலகல் பாராட்டத்தக்கது – நாமல்

சபாநாயகர் அசோக சபுமல் ரண்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சபுமல் ரண்வல தனது பதவியை...

Read moreDetails

இரண்டு மில்லியன் சுற்றுலா பயணிகளை எட்டிய இலங்கை

இந்த ஆண்டு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும்...

Read moreDetails

லொறி மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு – ஐவர் காயம்

அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். தம்புத்தேகமவில் இருந்து...

Read moreDetails

மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் வெளியேறினர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே,...

Read moreDetails

இன்று ஆரம்பமாகிறது சிவனொளிபாதமலை யாத்திரை

2024ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி...

Read moreDetails

இந்தியா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அரசுமுறை விஜயமாக நாளை புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும்...

Read moreDetails

கொழும்பு உணவகம் ஒன்றில் தீ பரவல்!

கொழும்பு கங்காராம விகாரைக்கு அருகில் பெரஹெர மாவத்தையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவகத்தில் உள்ள எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக...

Read moreDetails

இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும்...

Read moreDetails

பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்!

10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான...

Read moreDetails

ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 6 பேர் உயிரிழப்பு

ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லமொன்றில் இன்று அதிகாலை  ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லமொன்றிலேயே இவ்விபத்து...

Read moreDetails
Page 934 of 2714 1 933 934 935 2,714
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist