முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் குர்ரம் (Kurram) மாவட்டத்தின் ஓசாட் பகுதியில் பயணிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்  இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். பிரதி அமைச்சர்களின்...

Read moreDetails

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன்...

Read moreDetails

சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டமூலம் அவுஸ்திரேலியாவில் அறிமுகம்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலைத் தடை செய்யும் ஒரு புதிய சட்டமூலத்தை அவுஸ்திரேலியாவின் மத்திய-இடதுசாரி அரசாங்கம் வியாழனன்று (21) அறிமுகப்படுத்தியது. இந்த முன்மொழியப்பட்ட சட்டம்,...

Read moreDetails

ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (21) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

நன்றி தெரிவித்தார் சபாநாயகர் அசோக ரன்வல!

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு கலாநிதி அசோக ரன்வல  நன்றி தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் ...

Read moreDetails

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!

இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின்...

Read moreDetails

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் அறிவிப்பு!

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான...

Read moreDetails

அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி!

சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை பிரடகன...

Read moreDetails

10ஆவது நாடாளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் கூட்டம்!

10ஆவது நாடாளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவிதுள்ளார் அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட...

Read moreDetails
Page 982 of 2719 1 981 982 983 2,719
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist