இந்தியா

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்; ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

அமைதி காக்கும் சீர்திருத்தங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விவாதத்தின் போது ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை (24) பதிலடி கொடுத்தது. மேலும்,...

Read moreDetails

டெல்லியில் இருந்து சிம்லா சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கேளாறு!

டெல்லியில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் அலையன்ஸ் ஏரின் எண் 9I821 இன் விமானம் இன்று (24) காலை சிம்லா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பிரேக்குகளில் தொழில்நுட்பக்...

Read moreDetails

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஊடகவியலாளர்  சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர்  ஊற்றி வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்!

பிரபல பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு அவரது தற்கொலை தான் காரணம் என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ.இ  நீதிமன்றில்  அறிக்கை தாக்கல்...

Read moreDetails

மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு!

மணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து...

Read moreDetails

இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்

பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை...

Read moreDetails

எலோன் மஸ்க்கின் எக்ஸ் இந்திய அரசாங்கம் மீது வழக்கு தொடர்வு!

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்டது), இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ சவாலைத் தொடங்கியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்...

Read moreDetails

சத்தீஸ்கர் என்கவுன்டர்களில் 22 பிரிவினைவாதிகள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிரிவின் பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் இன்று (20) நடந்த தனித்தனி மோதல்களில் குறைந்தது 22 பிரிவினைவாதிகள் என்கவுன்டரில் கொலலப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், துப்பாக்கிச்...

Read moreDetails

அதிரடியாகக் கைது செய்யப்பட்ட விவசாயிகள்: அரியானாவில் பதற்றம்!

அரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பொலிஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல்  ஏற்பட்டுள்ளது. அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் பல்வேறு...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -8

இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 8 (04.01.2025) இராமேஸ்வரத்திலிருந்து மதுரையை நோக்கிப் புறப்பட்ட  ‘வேர்களைத்தேடி ...‘ பண்பாட்டுப் பயணத்தை முழுமையாக இரசிக்க இயலாதபடி எனது உடல் நலம்...

Read moreDetails
Page 132 of 599 1 131 132 133 599
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist