இந்தியா

கேரள ஆலய திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து; 150க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரள மாநிலம் காசர்கோடில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் எட்டுப் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய...

Read moreDetails

இரு வாரங்களில் 400 க்கும் மேற்பட்ட போலி அழைப்புகள்!

விமான அச்சுறுத்தல் அழைப்புகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் பின்னணியில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் அதன் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில்...

Read moreDetails

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: குவியும் தொண்டர்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு...

Read moreDetails

1 மணி நேரத்திற்கு 10 பேர்: இந்தியர்கள் குறித்து அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 பேர் என்ற கணக்கில், 90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளதாக,அந்நாட்டு எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள  புள்ளி...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் இராணுவ வாகனம் மீது தாக்குதல்; நால்வர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க் அருகே இராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் இருவரும், இராணுவ வீரர்கள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு...

Read moreDetails

கழிவறைக்கு செல்வதாக காதலனுடன் தப்பிச்சென்ற மணப்பெண்

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில்...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி...

Read moreDetails

5 ஆண்டுகளின் பின் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு; எல்லை ஒப்பந்தம் வரவேற்பு!

ரஷ்யாவின் கசானில் நடைபெற்றும் வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (23) சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியுள்ளார்....

Read moreDetails

தீவிர புயலாக வலுப்பெறும் டானா புயல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது, தமிழகத்தில் உள்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, அனேக...

Read moreDetails
Page 132 of 558 1 131 132 133 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist