இந்தியா

பெங்களூருவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

கனமழைக்கு மத்தியில் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைய...

Read moreDetails

உக்ரேன் மோதலை தீர்க்க அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு – புட்டினிடம் மோடி தெரிவிப்பு!

கசானில் செவ்வாய்க்கிழமை (22) ஆரம்பமான 16 ஆவது பிரிக்ஸ் (Brics) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச்...

Read moreDetails

85 இந்தியர்களை இராணுவத்தில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா!

ரஷ்ய இராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்தியா வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி...

Read moreDetails

பிரிக்ஸ் மாநாடு – மோடி ரஷ்யாவுக்கு விஜயம்

பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய...

Read moreDetails

லடாக் ரோந்து ஏற்பாடுகள்; இந்தியா – சீனாவுக்கு இடையில் ஒப்பந்தம்!

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) ரோந்து ஏற்பாடுகள் குறித்து இந்தியாவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையேயான அண்மைய...

Read moreDetails

செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் ‘புரோபா-3’

செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் 'புரோபா-3' செயற்கைக்கோளை நவம்பர் 29ம் திகதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி...

Read moreDetails

காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி புதிய எச்சரிக்கை!

நவம்பர் 1-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் இன்று புதிய...

Read moreDetails

குடாவெல்லவில் மீன்பிடி படகு தீக்கிர‍ை!

ஹம்பாந்தோட்டை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. பல நாள்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; மருத்துவர், 7 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர், கந்தர்பால் மாவட்டத்தின் சோனாமார்க் பகுதியில் அமைந்துள்ள கட்டுமான தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர்...

Read moreDetails

புது டெல்லியை உலுக்கிய வெடிப்பு சம்பவம்!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் (CRPF) கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை (20) ஒரு பயங்கர வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த...

Read moreDetails
Page 133 of 558 1 132 133 134 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist