இந்தியா

ஆறு நாட்களில் 70 வெடிகுண்டு மிரட்டல்கள்; புது ‍டெல்லியில் நடந்த விசேட சந்திப்பு!

இந்திய விமானப் பாதுகாப்பு அமைப்பான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (BCAS) அதிகாரிகள் சனிக்கிழமை (19) புது ‍டெல்லியில் விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பினை...

Read moreDetails

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை?

எதிர்வரும் அக்டோபர் 31 ஆம் திகதி  வியாழக்கிழமை தீபாவளி  கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்....

Read moreDetails

மலாவி நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 1,000 மெட்ரிக் டன் அரிசி – ஜனாதிபதி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர்...

Read moreDetails

சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை தீர்க்க போலிவூட் நடிகர் சல்மான் கானிடம் 5 கோடி இந்திய ரூபா கோரி வாட்ஸ்அப் மூலம் வியாழக்கிழமை (17) மிரட்டல் செய்தி...

Read moreDetails

முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

இந்தியாவிலிருந்து பிரிந்த சுதந்திர சீக்கிய நாடான காலிஸ்தானுக்காக வாதிடும் அமெரிக்கக் குடிமகன் ஒருவரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது...

Read moreDetails

கருங்குரங்குகளையும் பச்சோந்திகளையும் கடத்திய இருவர் கைது! 

மலேசியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தின் மூலம் அபூர்வ பச்சோந்திகள் மற்றும் கருங்குரங்குகளைக் கடத்தி வந்த குற்றச் சாட்டில் மலேசியப் பெண் பயணி உள்ளிட்ட இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மலேசிய...

Read moreDetails

கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலி

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள்...

Read moreDetails

எல்லை தாண்டிய தீவிரவாதம் நட்புறவை ஊக்குவிக்காது! -ஜெய்சங்கர்

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகிய 3 தீமைகளை சமரசமின்றி ஒழிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு...

Read moreDetails

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானாவின் சிவம்பேட்டையில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று  வீதியோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமியர் உட்பட 7...

Read moreDetails

விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்; 17 வயது சிறுவன் கைது!

கடந்த 72 மணி நேரத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை பொலிஸார் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர். மத்திய-கிழக்கு இந்திய மாநிலமான...

Read moreDetails
Page 134 of 558 1 133 134 135 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist