இந்தியா

நியுயோர்க்கில் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டார் ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்திற்காக வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நியுயோர்க்கை சென்றடைந்திருந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உள்ளிட்ட பல...

Read more

ஜம்மு – காஷ் மீரில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க நடவடிக்கை

ஜம்மு - காஷ்மீர் அரசு, மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதற்காகவும், மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதற்காகவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இற்கமைவாக,...

Read more

இந்தியாவுக்கு இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள்

பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் முக்கியமான இறக்குமதி ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அல்லது இரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய விமானப்படை தற்போது 'மேக் இன் இந்தியா'...

Read more

ஆயுதக் கொள்வனவுக்கான கேள்விப்பத்திரங்களை வெளியிட்டது இந்திய இராணுவம்!

உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்காலப் போர்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன், அவசரகால கொள்முதல் நடைமுறைகளின் கீழ் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து துப்பாக்கிகள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும்...

Read more

இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்து

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதவு வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக...

Read more

இந்தோ-பசிபிக் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்: பென்டகனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தோ-பசிபிக்கின் ஸ்திர...

Read more

தமிழ்நாட்டில் 73 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு – தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக...

Read more

தமிழகத்தில் 14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி!

தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14...

Read more

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் உயா்வு!

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்து 75-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது....

Read more

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா ஜனாதிபதியால் தொடங்கி வைப்பு!

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்ற (திங்கட்கிழமை) காலை தொடங்கி வைத்தார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் 3 நாட்கள்...

Read more
Page 137 of 375 1 136 137 138 375
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist