இந்தியா

3 பெங்களூரு கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூருவில் அமைந்துள்ள மூன்று புகழ்பெற்ற கல்லூரிகளுக்கு இன்று (04) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், வெடிகுண்டு செயலிழக்கும் படையினரும் தீவிர...

Read moreDetails

மகாராஷ்டிரவில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நேற்று (03) இரவு 21 வயது பெண் மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். நேற்றிரவு 11 மணியளவில், பெண் தனது...

Read moreDetails

வீடு திரும்பினார் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைகளின் பின்னர், நேற்றிரவு (03) 11.00 மணியளவில் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இருதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட...

Read moreDetails

தமிழக மீனவர்களின் கைதை கண்டித்து பா.ம.க. போராட்டம்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ஒக்டோபர் 8 ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு பாட்டாளி மக்கள்...

Read moreDetails

வெற்றி கழக மாநாட்டின் பந்தக்கால் நாட்டு விழா நாளை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27ஆம் திகதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. விக்கிரவாண்டியில் நடைபெறும் இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று...

Read moreDetails

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – பா.ம.க ஏற்பாடு!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசாங்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகத் தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்று...

Read moreDetails

புனே ஹெலிகொப்டர் விபத்தில் மூவர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாவ்தான் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் புதன்கிழமை (2) காலை...

Read moreDetails

வைத்தியசாலையில் ரஜினிகாந்த்; லதாவிடம் நலம் விசாரித்த மோடி!

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (01) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்....

Read moreDetails

ஹிப்யாடிசம் செய்து பணம் கொள்ளை

சமூக ஊடகங்களில் தன்னுடன் நட்பாகப் பழகிய சிலர் தன்னை ஹிப்னாடிசம் செய்து ரூ.98,000 பணம் பறித்ததாக ஒருவர் டெல்லி பொலிஸாரிடம்  முறைபாடளித்துள்ளார். அவரது புகாரில், 3 பேர் தன்னை...

Read moreDetails

உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்

காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட 23 வயது பெண் காதலனால் பிறப்புறுப்பில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சரி மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த...

Read moreDetails
Page 138 of 558 1 137 138 139 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist