இந்தியா

மூன்று மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க தடை

ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -05

2024ஆம்  ஆண்டின் இறுதிநாள்... 'வேர்களைத்தேடி ...' பண்பாட்டுப் பயணத்தின் அடுத்த நகர்வு   கன்னியாகுமரி நோக்கித் திரும்பியது. கன்னியாகுமரியில் சூரிய உதயம் காணப்போகிறோம் என்ற தகவல் இணைப்பாளர்களினூடாக எம்...

Read moreDetails

டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா!

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முதல் சட்டமன்ற உறுப்பினரான ரேகா குப்தா வியாழன் (20) அன்று டெல்லி முதல்வராக பதவியேற்றார். இது 26 ஆண்டுகளுக்கும் மேலான காலப்...

Read moreDetails

டெல்லியின் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்பு

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜ.க...

Read moreDetails

அமுதக் கரங்கள் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்வரும் முதலாம் திகதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி...

Read moreDetails

டெல்லியின் 4-வது பெண் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா!

டெல்லியின் 4-வது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். டெல்லி மாநிலத்தில் சுஷ்மா சுவராஜ் (பா.ஜனதா), ஷீலா தீட்ஷித் (காங்கிரஸ்),...

Read moreDetails

மகா கும்பமேளாவில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் !- காக்க தவறிய பா.ஜ.க

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்து ஜனவரி 13 ஆம் ஆரம்பமாகியது. எதிர்வரும் பிப்ரவரி 26 ஆம் திகதி, மகா சிவராத்திரியை ஒட்டி இந்த...

Read moreDetails

இந்தியாவுக்கான $21 மில்லியன் மானியத்தை நிறுத்திய அமெரிக்கா!

இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 21 மில்லியன் டொலர் மானியத்தை இரத்து செய்வதற்கான எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE)...

Read moreDetails

மியான்மார் நாட்டில் அடிமையாக சிக்கியுள்ள இந்தியர்கள்!

மியன்மார் நாட்டில் சீனாவைச் சேர்ந்த இணைய மோசடி குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியுள்ள 150 இந்தியர்கள் தங்களை மீட்கும்படி மத்திய அரசுக்கு இன்று (18) கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த...

Read moreDetails

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப்...

Read moreDetails
Page 139 of 599 1 138 139 140 599
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist