இந்தியா

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!

இந்திய சட்டமன்றத்தில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது, தொகுதி மறுவரையறை மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இடங்களை அதிகரிப்பது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமூலங்கள் இன்று...

Read moreDetails

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கித்தராய் கிராமத்தில், 'வேதாந்தா' நிறுவனத்தின் அனல்...

Read moreDetails

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மறுவரையால் தமிழகத்தில் 39ல் இருந்து 59 ஆக எம்பிக்களின் எண்ணிக்கை உயரத்தான் போகிறது. குறைய வாய்ப்பே இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் என முதல்வர் ஸ்டாலின்...

Read moreDetails

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நாடு முழுதும் வாகன பெருக்கத்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் டில்லியில் குளிர்காலங்களில் வாகனங்களால் ஏற்படும் மாசு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு...

Read moreDetails

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஹசீனா சையது ராஜினாமா செய்ததையடுத்து, பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று...

Read moreDetails

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்றையதினம் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்று காலை மிதமான...

Read moreDetails

யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சேர்ந்த...

Read moreDetails

அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!

உதயநிதி தமிழக முதல்வர் ஆக பதவியேற்க மாட்டார் என ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா என சவால் விடுகிறேன், என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். கோவையில்...

Read moreDetails

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு, இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான்...

Read moreDetails

இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புது டெல்லியில் நேற்றைய (08) தினம் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மானை சந்தித்தார்.  இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான...

Read moreDetails
Page 16 of 575 1 15 16 17 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist