இந்தியா

இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள பிரதமர் மோடி!

இந்திய பிரதமர்  நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடி தனது உரையில்...

Read moreDetails

விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்!-  சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்" என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு...

Read moreDetails

ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ஈரானில் வேலை வாய்ப்பு தேடும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் வேலை...

Read moreDetails

நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள் எவை தெரியுமா?

திரையரங்கிற்கு சென்று திரைப்படங்களை ரசிக்கும் பாரம்பரிய காலம் மாறி, இன்றைய காலத்தில் வீட்டிலேயே குடும்பத்துடன் ஓடிடி தளங்கள் மூலம் திரைப்படங்களை பார்ப்பது வழக்கமாகி வருகிறது. மொழிகளுக்கான தடைகளை...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு கடம்ப மரக்கன்றை பரிசளித்த இங்கிலாந்து மன்னர்

இங்கிலாந்து சென்ற போது பிரதமர் மோடி, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் 75வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி...

Read moreDetails

பயங்கரவாதிகளுடனான பாகிஸ்தான் இராணுவத் தலைவரின் தொடர்பை அம்பலப்படுத்திய ஜெய்ஷ் உறுப்பினர்!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ஜெய்ஷ்-இ-மொஹமட் (JeM)...

Read moreDetails

மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை!

இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு...

Read moreDetails

சென்னை- பெங்களூரு இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து...

Read moreDetails

கன மழையால் உத்தரகண்டில் 15 பேர் உயிரிழப்பு; பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

உத்தரகண்ட் முழுவதும் நேற்றிரவு (16) இடைவிடாத மழை பெய்ததால், உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். டேராடூனில் மாத்திரம் குறைந்தது 13 பேர்...

Read moreDetails

இந்தியாவை இடைவிடாது தாக்கும் மழை; தொடரும் மண்சரிவுகள்!

இந்த ஆண்டு பருவமழை ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பெரும்பகுதிகளை கடுமையாகப் பாதித்து, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் அங்கு ஏற்கனவே...

Read moreDetails
Page 16 of 531 1 15 16 17 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist