இந்தியா

சடலங்கள் விற்பனை செய்து வருவாய் ஈட்டும்  கேரள அரசு!

உரிமை கோரப்படாத சடலங்களை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 3.66 கோடி ரூபாய்  வருவாயை கேரள அரசு ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளஅரசானது,  அரச வைத்தியசாலைகளில்  உள்ள...

Read more

தி.மு.க. ஆட்சியில் 33 மாதங்களில் பொலிஸாரின் தாக்குதலால் 18 பேர் மரணம் – எடப்பாடி பழனிசாமி!

தி.மு.க. ஆட்சியில் 33 மாதங்;களில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் உயிரிழந்துள்ளதாக, அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

Read more

உத்ரபிரதேசத்தில் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஆரம்பித்த பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திரமோடி உத்ரபிரதேசத்தின்; வாரணாசி பகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கி வைத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர...

Read more

கலைஞர் நூற்றாண்டு விழா – 100 நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழாய்வு இருக்கை சார்பில்; இந்திய முதலமைச்சரால் 100 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந் நூல் வெளியீட்டு விழாவனாது அண்ணா அறிவாயலத்தில் இன்று (09) நடைபெற்றது...

Read more

தொழுகையில் ஈடுபட்டோரை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி : டெல்லியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது...

Read more

சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 17 குழந்தைகள் காயம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் சிவராத்திரி விழா ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 17 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக...

Read more

இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!

இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு...

Read more

நீருக்கு அடியில் இந்தியாவின் முதல் ரயில் சேவை!

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் செல்லும்  மெட்ரோ ரெயில்  சேவையை பிரதமர்  நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா...

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 24வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்...

Read more

தி.மு.க அரசைக் கண்டித்து  தமிழகம் முழுவதும் அ.தி.மு.க போராட்டம்

தி.மு.க அரசை க் கண்டித்து அ.தி.மு.கவைச் சேர்ந்தோரால் பாரிய போராட்டங்கள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், போதைப் பொருள் நடமாட்டம்...

Read more
Page 16 of 371 1 15 16 17 371
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist