வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
நடிகை தமிதா பிணையில் விடுதலை!
2024-04-24
உக்ரைனுக்கு இராணுவ உதவிகள்- அமெரிக்கா!
2024-04-24
கம்பஹாவில் இன்று 12 மணிநேர நீர் வெட்டு!
2024-04-24
அபுதாபியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்துகோயிலானது இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கப்படவுள்ளது. 700 கோடி இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட...
Read moreஇரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை நாளை...
Read moreடெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் இன்று (செவ்வாய்கிழமை) அழைப்பு விடுத்துள்ளதால் மார்ச் 12 வரை டெல்லி எல்லையில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது....
Read moreபணப்பரிமாற்ற நடவடிக்கை சர்வதேச ரீதியில் தெற்குடனான இந்தியாவின் ஒத்துழைப்பின் அடையாளமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண (ருPஐ)...
Read moreடெல்லியில் உள்ள பொது இடங்களில் அதிகளவானோர் கூடுவதற்கு,வரும் மார்ச் மாதம் 12-ஆம் திகதி தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு...
Read moreடெல்லியை நாளை முற்றுகையிட ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப்,பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லில் கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகளால்...
Read moreஇலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் தொடர்பாக மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசுக்கு எதிராக மீனவர் காங்கிரஸ் சார்பில் தமிழகத்தின் பாம்பன்...
Read moreவிண்வெளியில், ஆய்வு நிலையமொன்றை அமைக்கும் முயற்சியில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ முழுமூச்சாக இறங்கியுள்ளது. மேலும் இவ்வாறு அமைக்கப்படவுள்ள ஆய்வு மையமானது எதிர்வரும் 2035 ஆம்...
Read moreபஞ்சு மிட்டாய் தயாரிக்க பயன்படுத்தும் நிறமூட்டியில் விஷத்தன்மை காணப்படுவதால் அதனை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, RHODAMINE-B...
Read moreஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறைச்சாலை காவலில் உள்ள பெண் கைதிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாக கொல்கத்தா உயர்நீதி மன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய , சிறைச்சாலையில் 196...
Read more© 2021 Athavan Media, All rights reserved.