இந்தியா

புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்

புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் நேருக்கு நேர் போட்டியிடும் நிலையில்,  திருக்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. திருக்கனூர் அரசு உயர்நிலைப்...

Read moreDetails

2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!

கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று (9) ஒரே கட்டமாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இன்று காலை 7 மணிக்கு...

Read moreDetails

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!

தமிழகத்தின் திருத்தணி தொகுதியில் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமிழக வெற்றி கழக (TVK) வேட்பாளர் சத்தியகுமார் உட்பட 10 நபர்கள் மீது திருத்தணி...

Read moreDetails

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!

இலங்கையிலிருந்து முப்பது இந்திய மீனவர்கள் இன்று (07) தாயகம் திரும்ப அழைத்து வரப்பட்டு, தற்போது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.  இந்த...

Read moreDetails

ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளை மறுநாள் ( 9-ந்திகதி) தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் கேரளம், அசாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்...

Read moreDetails

இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்!

வெளிவிகாரத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா - அமெரிக்கா உறவுகளின் முன்னேற்றத்துக்காக மூன்று நாள் பயணமாக நாளை வொஷிங்டன் டி.சி.க்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல்...

Read moreDetails

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு…

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான...

Read moreDetails

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடை நடத்தி வந்த...

Read moreDetails

வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

சண்டிகரில் உள்ள மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கலைக்கழகம், காந்தி பவன் மற்றும் பல பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல குண்டுவெடிப்புகள் நிகழும் என...

Read moreDetails

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள நீண்ட எச்சரிக்கைப் பட்டியலில் கொல்கத்தா அண்மையில் இடம்பெற்றுள்ளது.  அதன்படி, இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தி...

Read moreDetails
Page 17 of 575 1 16 17 18 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist