இந்தியா

காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி புதிய எச்சரிக்கை!

நவம்பர் 1-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் இன்று புதிய...

Read moreDetails

குடாவெல்லவில் மீன்பிடி படகு தீக்கிர‍ை!

ஹம்பாந்தோட்டை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. பல நாள்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; மருத்துவர், 7 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர், கந்தர்பால் மாவட்டத்தின் சோனாமார்க் பகுதியில் அமைந்துள்ள கட்டுமான தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர்...

Read moreDetails

புது டெல்லியை உலுக்கிய வெடிப்பு சம்பவம்!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் (CRPF) கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை (20) ஒரு பயங்கர வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த...

Read moreDetails

ஆறு நாட்களில் 70 வெடிகுண்டு மிரட்டல்கள்; புது ‍டெல்லியில் நடந்த விசேட சந்திப்பு!

இந்திய விமானப் பாதுகாப்பு அமைப்பான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (BCAS) அதிகாரிகள் சனிக்கிழமை (19) புது ‍டெல்லியில் விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பினை...

Read moreDetails

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை?

எதிர்வரும் அக்டோபர் 31 ஆம் திகதி  வியாழக்கிழமை தீபாவளி  கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்....

Read moreDetails

மலாவி நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 1,000 மெட்ரிக் டன் அரிசி – ஜனாதிபதி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர்...

Read moreDetails

சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை தீர்க்க போலிவூட் நடிகர் சல்மான் கானிடம் 5 கோடி இந்திய ரூபா கோரி வாட்ஸ்அப் மூலம் வியாழக்கிழமை (17) மிரட்டல் செய்தி...

Read moreDetails

முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

இந்தியாவிலிருந்து பிரிந்த சுதந்திர சீக்கிய நாடான காலிஸ்தானுக்காக வாதிடும் அமெரிக்கக் குடிமகன் ஒருவரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது...

Read moreDetails

கருங்குரங்குகளையும் பச்சோந்திகளையும் கடத்திய இருவர் கைது! 

மலேசியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தின் மூலம் அபூர்வ பச்சோந்திகள் மற்றும் கருங்குரங்குகளைக் கடத்தி வந்த குற்றச் சாட்டில் மலேசியப் பெண் பயணி உள்ளிட்ட இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மலேசிய...

Read moreDetails
Page 165 of 590 1 164 165 166 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist