இந்தியா

தமிழகத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழையுடனான கால நிலை நிலவி வருகின்றது. குறிப்பாக கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர்,...

Read moreDetails

8 முறை பா.ஜ.கவுக்கு வாக்களித்த இளைஞர் கைது!

இளைஞர் ஒருவர் 8 தடவைகள் பா.ஜ.கவுக்கு வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற 4 ஆம்...

Read moreDetails

ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது – மோடி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் தனது X தளப் பதிவில் அவருக்கு ...

Read moreDetails

ஆரம்பமானது 5 ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்

இந்தியாவின் ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில்  49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளிவும், பீகார் மற்றும் ஒடிசாவில்...

Read moreDetails

அரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து : 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு : 24 பேர் படுகாயம்

அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில்; 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததோடு மேலும் 24 பேர்...

Read moreDetails

மின்னல் தாக்கி ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலத்தின், மால்டா மாவட்டத்தில் நேற்றைய தினம் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையிலேயே இவ் அசம்பாவிதம்...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை: வைகோ கண்டனம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார்!

”பிரதமர் நரேந்திர மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என தான் உறுதியாக நம்புவதாக” மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

போலிக் கருத்துக் கணிப்பால் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க

நாடாளவிய ரீதியில் ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி வெற்றியடையும் என்று சமூக ஊடகங்களில் போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் தற்போதய முதலமைச்சர்...

Read moreDetails

அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளை ஆரம்பம் – இந்திய பிரதமர் தெரிவிப்பு!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ், அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லால்கஞ்ச் பகுதியில்...

Read moreDetails
Page 165 of 539 1 164 165 166 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist