இந்தியா

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – த.வெ.க. தலைவர் விஜய்

”நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து...

Read moreDetails

122 பேரின் உயிரை பறித்த போலே பாபா

இந்தியாவின் உத்தர பிரதேசம், புல்ராய் கிராமத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 122 பேர்  உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் உத்தர...

Read moreDetails

உத்தர பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத்சங்கம்  என்ற ஆன்மீக நிகழ்வில்...

Read moreDetails

திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி...

Read moreDetails

இந்தியாவில் தொடரும் கனமழை:  45 பேர் பலி

இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழையின் தாக்கம் காரணமாக மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில் ...

Read moreDetails

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாம்பன் மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கைக்  கடற்படையைக்  கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும்  பாம்பன் மீனவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி...

Read moreDetails

ராகுல்காந்தி தெரிவித்த கருத்தால் மக்களவையில் சலசலப்பு!

பிரதமர் மோடியோ, பாரதீய ஜனதாவோ இந்து சமூகத்தைச்  சேர்ந்தவர்கள் அல்ல எனவும், இந்து மதம் என்பது பயம், வெறுப்பு,  மற்றும் பொய்களைப்  பரப்பும் மதம் அல்ல  எனவும் ...

Read moreDetails

இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் போராட்டம்!

இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை...

Read moreDetails

மின்னஞ்சல் மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யலாம்!

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது காணப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இச் சட்டங்களின் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு...

Read moreDetails

மம்தாவை எச்சரித்த ஆளுநர்! மேற்கு வங்கத்தில்  பரபரப்பு

மேற்கு வங்க  முதலமைச்சர்  மம்தா பானர்ஜி  தன்னைச்  சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது என அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். கடந்த  27 ஆம் திகதி தலைமைச்...

Read moreDetails
Page 165 of 558 1 164 165 166 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist