இந்தியா

கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலி

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள்...

Read moreDetails

எல்லை தாண்டிய தீவிரவாதம் நட்புறவை ஊக்குவிக்காது! -ஜெய்சங்கர்

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகிய 3 தீமைகளை சமரசமின்றி ஒழிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு...

Read moreDetails

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானாவின் சிவம்பேட்டையில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று  வீதியோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமியர் உட்பட 7...

Read moreDetails

விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்; 17 வயது சிறுவன் கைது!

கடந்த 72 மணி நேரத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை பொலிஸார் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர். மத்திய-கிழக்கு இந்திய மாநிலமான...

Read moreDetails

சென்னையில் முடிவுக்கு வந்த சாம்சுங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்!

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அனைத்துப் பிரச்னைகளும் சுமுகமாகத்...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்த பாகிஸ்தான் பிரதமர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். ஷாங்காய்...

Read moreDetails

கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் – இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவிப்பு!

சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதேநேரம், இரு பங்காளி நாடுகளுக்கு...

Read moreDetails

மதுரையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரையில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்திகளை அடுத்து விமானம் நேற்றிரவு (15) சாங்கி விமான நிலையத்தில்...

Read moreDetails

அமெரிக்காவுடன் ₹32,000 கோடி ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்து!

இந்தியாவும் அமெரிக்காவும் செவ்வாயன்று (15) 32,000 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மூன்று சேவைகளுக்காக 31 பிரிடேட்டர் ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) கொள்வனவு செய்வதற்கும்,...

Read moreDetails

எல்லை பகுதியில் குடியேற்றங்களை அமைத்துள்ள சீனா

இந்தியாவின் எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டலைட் ஆதாரங்கள் வெளியாகி...

Read moreDetails
Page 166 of 590 1 165 166 167 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist