இந்தியா

கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொணடார். கல்வி,...

Read moreDetails

நாய்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது!

தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக  அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5...

Read moreDetails

பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 10 தொழிலாளர்கள் மரணம்

இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில், 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்தின்போது, குறித்த பட்டாசு ஆலையில்...

Read moreDetails

ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக மத்திய அரசின் சமூகநீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். "நாடாளுமன்ற...

Read moreDetails

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி – ரஷ்யா குற்றச்சாட்டு

”இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக” ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா (Maria Zakharova) ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில்...

Read moreDetails

ஊழலை எதிர்த்து வந்த கட்சி இன்று ஊழலின் முகமாக மாறியுள்ளது!

ஊழலை எதிர்த்து வந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலின் முகமாக மாறியிருப்பதாக தமிழகத்தின் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க. தென்னிந்திய பிரிவு...

Read moreDetails

சவுக்கு சங்கரை விளக்கமறியலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

அவதூறாகப் பேசியமை மற்றும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை மே 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக...

Read moreDetails

கஞ்சா வழக்கில் மீண்டும் கைதான சவுக்கு சங்கர் : சிறப்பு நீதிமன்றில் முன்னிலை!

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மற்றுமொரு வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக அவர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பெண் பொலிஸார்...

Read moreDetails

மருத்துவ விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 78 விமான சேவைகள் இரத்து 

ஓரே நாளில் 300க்கும் மேற்பட்ட எயார் இந்தியா விமான சேவை ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் 300 க்கும்...

Read moreDetails

தடுப்பு சுவர் இடிந்து வீழ்ந்து 4 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை...

Read moreDetails
Page 167 of 539 1 166 167 168 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist