இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலைக் குறித்து மோடி ஆய்வு!

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பாதுகாப்புத் துறையில் சா்வதேச அளவில்...

Read more

வரவு செலவுக் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று!

நாடாளுமன்றத்தின் வரவு செலவுக் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் வழமையான நேரத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

இந்திய தூதரகம் போலந்து நாட்டிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்து நாட்டிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதால் அந்நாட்டில் இருந்து தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை...

Read more

கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் 3-ஆவது நாளாக கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ !

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. குறித்த காட்டுத்தீயால், சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், அரியவகை மூலிகை செடிகள்...

Read more

மூன்று வழக்குகளில் இருந்து பிணை : சிறையிலிருந்து விடுதலையானார் ஜெயக்குமார்!

நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்....

Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், நாளை (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு மிதமான மழைப்  பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Read more

ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலைமை வகிப்பது குறித்து மோடி விளக்கம்!

இந்தியாவின் பல தேவைகள் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்ற...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீபகாலமாக குறைவடைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 3 ஆயிரத்து 993 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...

Read more

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் : அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க!

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் ஆளும் பா.ஜ.கா ஆட்சியமைக்கவுள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான...

Read more

உக்ரைனுக்கு தேவையான மனிதாபிமான உதவிபொருட்களை அனுப்பியது இந்தியா!

இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு இரண்டாவது தவணையாக மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார். இதன்படி உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட...

Read more
Page 167 of 371 1 166 167 168 371
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist