இந்தியா

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீடிப்பு!

டெல்லி முதலமைச்சர் அர்விந் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மே 20-ம் திகதி வரை நீடித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த...

Read moreDetails

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே...

Read moreDetails

ஜனநாயக கடமையை நிறைவேற்ற நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர்!

தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இந்திய பிரததர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும் எனவும் ஜனநாயகத் திருவிழாவை...

Read moreDetails

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம் இன்று!

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெறும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில்...

Read moreDetails

சவுக்கு சங்கருக்கு தொடரும் நெருக்கடி : பொலிஸ் காவலில் விசாரிக்கத் தீர்மானம்!

நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சவுக்கு சங்கரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொலீசார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சவுக்கு சங்கரை 5 நாள் காவலில்...

Read moreDetails

டெல்லியில் உள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பல பாடசாலைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் டெல்லியில் உள்ள சுமார்...

Read moreDetails

நாட்டில் சக்திவாய்ந்த அரசு அமையும் – பிரதமர் மோடி உறுதி!

ஒடிஷாவில் இரண்டு மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதிலொன்று, நாட்டில் சக்திவாய்ந்த அரசு அமைவது, மற்றொன்று ஒடிஷாவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது என என இந்திய பிரதமர்...

Read moreDetails

இந்தியாவில் 26 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில் முதல் இரண்டு தேர்தல்கள் நிறைவடைந்துள்ளதுடன், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு...

Read moreDetails

கனடாவில் இந்தியர்கள் மூவர் கைது – விபரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்

கனடாவில் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதற்கான விபரங்களை, கனடா பொலிஸார் வெளிப்படுத்தும் வரை தாம் காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்...

Read moreDetails

தலைமன்னாரிலிருந்து , தனுஷ்கோடி வரை – 10 மணிநேரம் 10 நிமிடங்களில் நீந்தி சாதனை

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் தொடர் ஓட்ட முறையில்  நீத்தி கடந்து 12 நீச்சல் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இலங்கை...

Read moreDetails
Page 168 of 539 1 167 168 169 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist