இந்தியா

டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி தெரிவு!

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் டெல்லியின் 3வது பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அதிஷி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக பா.ஜ.கவை சேர்ந்த...

Read moreDetails

இந்தியாவில் இடம்பெற்ற ரெயில் விபத்துக்களால் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

"இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற ரெயில் விபத்துக்களால் இதுவரை 748 பேர் உயிரிழந்துள்ளனர்" என இந்திய ரெயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்...

Read moreDetails

இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை! -மாலைத்தீவு

இந்தியா - மாலைத்தீவு இடையே அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு...

Read moreDetails

மு.க.ஸ்டாலின் – திருமாவளவன் இடையே விசேட சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்குமிடையே இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்...

Read moreDetails

சுற்றுலா பயணிகளால் மேலும் அழகான குற்றாலம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது அதிகரித்துள்ளது. குளிர்ந்த காற்று வீசி குளுமையான சூழல் நிலவுவதால் தமிழகத்தின்...

Read moreDetails

மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலனி பகுதியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில்  15 பேர் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் 9 பேர்...

Read moreDetails

அந்தமான் தலைநகரின் பெயர் மாற்றம்

அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான்...

Read moreDetails

சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்கும் `Ford`

சென்னையில் போர்ட் (Ford) தொழிற்சாலையை மீண்டும் இயக்கவுள்ளதாக  அந்நிறுவனம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை...

Read moreDetails

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிணை!

கலால் கொள்கை ஊழலில் மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது....

Read moreDetails

பலத்காரம் செய்ய முயன்ற மருத்துவரின் ஆணுறுப்பை பிளேட்டால் அறுத்த தாதி

பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும்...

Read moreDetails
Page 175 of 590 1 174 175 176 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist