இந்தியா

மீண்டும் தலைவராகிறார் `ரோஹித் சர்மா‘

2024ஆம் ஆண்டுக்கான ரி 20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய்...

Read moreDetails

இந்திய- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இன்று பலப் பரீட்சை

இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்  அணிகளுக்கு  இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த இரு  அணிகளுக்கும்  இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள்...

Read moreDetails

டெல்லியில் 3 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவசாயிகளின் போராட்டமானது தொடர்ந்து 3 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட...

Read moreDetails

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்துக்கோயிலை திறந்து வைக்கிறார் மோடி

அபுதாபியில்  பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்துகோயிலானது இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கப்படவுள்ளது. 700 கோடி இந்திய ரூபாய்  மதிப்பில், சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட...

Read moreDetails

அபுதாபியில்  இந்துக் கோயில்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகம்  சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை நாளை...

Read moreDetails

டெல்லியில் 144 தடை உத்தரவு !

டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் இன்று (செவ்வாய்கிழமை) அழைப்பு விடுத்துள்ளதால் மார்ச் 12 வரை டெல்லி எல்லையில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பணப்பரிமாற்ற நடவடிக்கை தெற்குடனான உறவுப் பாலமாகும் : பிரதமர் மோடி!

பணப்பரிமாற்ற நடவடிக்கை சர்வதேச ரீதியில் தெற்குடனான இந்தியாவின் ஒத்துழைப்பின் அடையாளமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண (ருPஐ)...

Read moreDetails

விவசாயிகள் போராட்டம்: சிறைச்சாலைகளாக மாறிய மைதானங்கள்!

டெல்லியில் உள்ள பொது இடங்களில் அதிகளவானோர் கூடுவதற்கு,வரும் மார்ச் மாதம் 12-ஆம் திகதி தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு...

Read moreDetails

நாளை டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் தீர்மானம்!

டெல்லியை நாளை முற்றுகையிட  ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப்,பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லில் கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகளால்...

Read moreDetails

மீனவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தில் பாரிய போராட்டம்!

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் தொடர்பாக மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசுக்கு எதிராக மீனவர் காங்கிரஸ் சார்பில் தமிழகத்தின் பாம்பன்...

Read moreDetails
Page 188 of 539 1 187 188 189 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist