ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு
2026-01-15
இன்று மாலை இடியுடன் கூடிய மழை
2026-01-15
இந்தியப் பிரதமர் மோடியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள...
Read moreDetails”கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த...
Read moreDetailsபீகாரில் நபரொருவர் ஊர் மக்கள் முன்னிலையில் 5 சிறுவர்களைக் கயிற்றினால் கட்டி, அவர்களைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை இனத்தைச்...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் மோடிக்கும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர்...
Read moreDetailsஇந்திய இளைஞர்கள் துணிச்சலான புதிய உலகை உருவாக்கி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா நடைபெற்ற போதே...
Read moreDetailsநீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்னர்தம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விடயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி...
Read moreDetailsதே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த்தின் பூதவுடன், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தே.மு.தி.க. தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்...
Read moreDetailsநேற்றைய தினம் இறையடி சேர்ந்த தேமுதிக தலைவரும், நடிகருமாக விஜயகாந்த் அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நண்பகல் 1 மணிக்குப் பின்னர் ...
Read moreDetailsதேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது விஜயகாந்துடன் பழகிய...
Read moreDetailsஇந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும்,மற்றோண்டு 5.8 ஆகவும் பதிவாகியுள்ளது. இதன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.