இந்தியா

பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ!

இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்...

Read moreDetails

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் படுகொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்...

Read moreDetails

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயிர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில்...

Read moreDetails

AI விஜயகாந்த் : அறிக்கை வெளியிட்டுள்ள தே.மு.தி.க

தே.மு.தி.க. தலைமை கழகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த அறிக்கையில் , தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின்...

Read moreDetails

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 122 பேர் : 6 பேர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில்...

Read moreDetails

உத்தரபிரதேச ஹாத்ரஸ் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி விஐயம்!

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று விஐயம் செய்துள்ளார் உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் இடம்பெற்ற பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட...

Read moreDetails

நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் காலவரையறையற்ற போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் இதன்காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

உலகக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய வீரர்கள் – பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்தனர்

உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன. கடந்த சனிக்கிழமை பார்படாஸில்...

Read moreDetails

வேகமாக பரவும் ஜிகா வைரஸ்

ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவலால், எச்சரிக்கையாக இருக்குமாறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரல் பரவல்...

Read moreDetails

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 33,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் 10 நகரங்களில் காற்று மாசுபாடு காரணமாக இந்த...

Read moreDetails
Page 196 of 590 1 195 196 197 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist