எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை
2026-04-09
பிரித்தானியாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும், வினாடி-வினா போட்டியின் இறுதி சுற்றுக்கு கொல்கத்தாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிவாவின் பிரபல தொலைக்காட்சியான பிபிசி, 'யுனிவர்சிட்டி...
Read moreDetailsராஜஸ்தான் மாநிலம் சுருவில் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்ற தீர்மானன்த்தோடு ஒட்டுமொத்த நாடும்...
Read moreDetailsஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் , அதற்கான பிரச்சாரம் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கான...
Read moreDetailsநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரமாண்டக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....
Read moreDetailsவேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் , தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அவர் களமிறங்கியுள்ளார். வேலுரில்...
Read moreDetailsபா.ஜ.க. ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும், என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி பாராளுமன்ற...
Read moreDetailsவிஜய் தேவர்கொண்டா நடித்துள்ள 'தி பேமிலி ஸ்டார்' திரைப்படம் எதிர்வரும் 5 ஆம் திகதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கதா நாயகனாக...
Read moreDetailsமூன்றாவது முறையாகவும் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் இந்தியா தீப்பற்றி எரியும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த...
Read moreDetailsஊழலுக்கு எதிராக தான் 10 ஆண்டுகள் போராடி வருவதாகவும், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில்...
Read moreDetailsசூறாவளி தாக்குதலுக்கு இலக்கான மேற்கு வங்காளத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி நகரில் நேற்றிரவு வீசிய கடுமையான சூறாவளியால் பெண்ணொருவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.