இந்தியா

இன்று முதல் ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதேவேளை கைது...

Read moreDetails

செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இரத்து!

இந்தியா - இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விடயங்கள் சட்டங்களாக மாற்றமடைய வேண்டும்

பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்த ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் உறுதியேற்றுள்ளனர். புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள்...

Read moreDetails

40 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை (கட்டுரை)

நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது குறித்த கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் மற்றும் யாழ்...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பில் மாற்றம்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு டெல்லி போலீஸாரிடம் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு மாற்றப்பட்டுள்ளது அதற்கமைய 14 முதல் 15 வீரர்கள்...

Read moreDetails

பா.ஜ.க தலைவர் எச்.ராஜா வைத்தியசாலையில் அனுமதி!

பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர் எச்.ராஜா,  திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் நேற்று  அனுமதிக்கப்பட்டுள்ளார். எச்.ராஜாவுக்கு நேற்றைய தினம் திடீரென மூச்சுத் திணறலுடன் நெஞ்சு...

Read moreDetails

கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

அமெரிக்கா வொஷிங்டன் நகரில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக பிரித்தானியாவின் THE FINANCIAL TIMES ...

Read moreDetails

டெல்லி – எக்ஸ்பிரஸ் புகையிரதம் விபத்து- 4 பேர் உயிரிழப்பு!

டெல்லி - எக்ஸ்பிரஸ் புகையிரதம் பிஹாரில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.இதேவேளை காயமடைந்தவர்களுக்கு...

Read moreDetails

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றம்!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திகதியை நவம்பர் 23-ம் திகதியிலிருந்து நவம்பர் 25-ம் திகதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இது குறித்து தேர்தல்...

Read moreDetails

மீண்டும் கப்பல் போக்குவரத்து திகதியில் மாற்றம்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 10 ஆம் திகதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நாளை 12 ஆம்...

Read moreDetails
Page 211 of 539 1 210 211 212 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist