இந்தியா

தனது செயலியை ரூ.416 கோடிக்கு விற்பனை செய்த இளைஞர்!

இளைஞர் ஒருவர் தான் உருவாக்கிய செயலியை 416 கோடி இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிஷான், என்ற26 வயதான இளைஞரே...

Read moreDetails

புனேவில் படகு கவிழ்ந்து விபத்து: 6பேரின் உடல்கள் மீட்பு

மராட்டிய மாநிலம் , புனேவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற படகு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  உஜானி அணைக்கட்டுப் பகுதியில் கலாஷி மற்றும் புகாவ் கிராமங்களுக்கு இடையே ...

Read moreDetails

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை குப்பையில் வீசுவோம்- ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில்...

Read moreDetails

இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்!

தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபரொருவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேடப்படும் குற்றவாளிகளை...

Read moreDetails

சிங்கப்பூரையடுத்து இந்தியாவிலும் பரவிவரும் புதிய கொரோனா!

சிங்கப்பூரில் பரவி வருகின்ற புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த...

Read moreDetails

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை : ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!

தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், அப்பகுதிலுள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை...

Read moreDetails

சகோதரர்களால் கர்ப்பமான சகோதரிகள்!

மும்பை-பன்வேலி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இருவரும் அக்கா , தம்பி உறவு முறை...

Read moreDetails

முதலமைச்சர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் -அண்ணாமலை

'முதலமைச்சர் ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அவர், பிரதமர் மீது பழி சொல் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது' எனவும் தமிழக பா.ஜ., தலைவர்...

Read moreDetails

பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

``வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முதலழமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் ஒடிசாவில் இடம்பெற்ற பிரசாரக்...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல்: 60.48 சதவீத வாக்குப்பதிவு

இந்தியாவின் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. காலை 7 மணிக்கு விறுவிறுப்புடன் ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது....

Read moreDetails
Page 215 of 591 1 214 215 216 591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist