இந்தியா

அணைக்காத சிகரெட்டால் பறிபோன உயிர்!

அணைக்காத சிகரெட் துண்டினால் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேளச்சேரியில் பதிவாகியுள்ளது. சென்னை வேளச்சேரி, ராஜலட்சுமி நகரில் வசித்து வந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

விமானியைத் தாக்கிய பயணி: டெல்லியில் பரபரப்பு

பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என அறிவித்த விமானியை  பயணியொருவர் தாக்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி, டெல்லி உள்ளிட்ட  வட இந்திய...

Read moreDetails

பஸ் கவிழ்ததில் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு...

Read moreDetails

காணாமல் போன இந்திய விமானத்தின் பாகங்கள் 7 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு

வங்காள விரிகுடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில்...

Read moreDetails

செந்தில் பாலாஜியின் பிணை மனு தீர்ப்பு இன்று

செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிப்பதற்கான 3வது மனு மீதான விசாரணைக்கான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை...

Read moreDetails

“ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நாட்டின் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்துவிடும்-மம்தா பானர்ஜி

ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு...

Read moreDetails

மருதாணி கோன்களில் அமிலம் : பெண்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில்  போலியான மெஹந்தி கோன்களை தயாரிக்கும் மெஹந்தி நிறுவனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகதி பட்டிணத்தில் மருதாணி இலைகளை...

Read moreDetails

ஆப்கானில் நிலநடுக்கம் : டெல்லி வரை அதிர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் வரை...

Read moreDetails

பிரித்தானிய பிரதமருடன்  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மூன்று  நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த...

Read moreDetails

முதல் நீண்ட தூர ஆளில்லா விமானம் அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட னுசiளாவi 10 'ளுவயசடiநெச' ஆளில்லா விமானம் இந்திய கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர். ஹரி குமார் தலைமையில் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது....

Read moreDetails
Page 214 of 559 1 213 214 215 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist