மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...
Read moreDetailsஉச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றில் காதுகேளாத பெண் வழக்கறிஞர் ஒருவர் சைகைமொழியில் வாதிட்ட சம்பவம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாரா சன்னி என்ற வழக்கறிஞரே, உச்ச நீதிமன்றத் தலைமை...
Read moreDetailsஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு...
Read moreDetailsகிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 'ஊராட்சி மணி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய கடந்த 2022-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி...
Read moreDetailsபிரபல பொலிவூட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கும் இன்று ராஜஸ்தானில் வெகு விமர்சையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் ...
Read moreDetailsஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ராஜமுந்திரி சிறையில்...
Read moreDetailsமலையாளத்தில் 19 திரைப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கே.ஜி. ஜோர்ஜ் வயது முதிவு காரணமாக நேற்று காலமானார். 77 வயதான அவர் கொச்சியில் உள்ள முதியோர்...
Read moreDetailsஅப்பிள் நிறுவனமானது இந்தியாவில் தமது உற்பத்திகளை 5 மடங்குகளாக அதிகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அடுத்த ஆண்டில் இருந்து 40 பில்லியன் டொலர் மதிப்பில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு...
Read moreDetailsஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு...
Read moreDetailsமக்களவைத் தேர்தலில் பெண்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே பா.ஜ.க அரசாங்கம் மகளிருக்கு இடஒதுக்கீட்டு சட்டமூலத்தை சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியது என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.