இந்தியா

போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்-நிர்மலா சீதாராமன்!

மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...

Read moreDetails

சைகை மொழியில் வாதிட்ட வழக்கறிஞருக்கு வரவேற்பு!

உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றில் காதுகேளாத பெண் வழக்கறிஞர் ஒருவர் சைகைமொழியில் வாதிட்ட சம்பவம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாரா சன்னி என்ற வழக்கறிஞரே, உச்ச நீதிமன்றத் தலைமை...

Read moreDetails

சாந்தனை மீட்டுத் தாருங்கள்! தாய் கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு...

Read moreDetails

கிராமப்புறங்களில் அறிமுகமாகும் ‘ஊராட்சி மணி’ திட்டம்!

கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 'ஊராட்சி மணி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய கடந்த 2022-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி...

Read moreDetails

பிரபல நடிகை பரினீதி சோப்ராவுக்கு டும்…டும்…டும்…

பிரபல பொலிவூட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கும் இன்று ராஜஸ்தானில் வெகு விமர்சையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் ...

Read moreDetails

சந்திரபாபு நாயுடுக்கு அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் !

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ராஜமுந்திரி சிறையில்...

Read moreDetails

பிரபல இயக்குநர் முதியோர் இல்லத்தில் காலமானார்!

மலையாளத்தில் 19 திரைப்  படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கே.ஜி. ஜோர்ஜ் வயது முதிவு காரணமாக நேற்று காலமானார். 77 வயதான அவர் கொச்சியில் உள்ள முதியோர்...

Read moreDetails

இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘அப்பிள் ‘

அப்பிள் நிறுவனமானது இந்தியாவில் தமது உற்பத்திகளை  5 மடங்குகளாக  அதிகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அடுத்த ஆண்டில் இருந்து 40 பில்லியன் டொலர்  மதிப்பில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு...

Read moreDetails

தேர்தல் குறித்து ஆராய விசேட கூட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு...

Read moreDetails

மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே பா.ஜ.க முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டு

மக்களவைத் தேர்தலில் பெண்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே பா.ஜ.க அரசாங்கம் மகளிருக்கு இடஒதுக்கீட்டு சட்டமூலத்தை சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியது என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன...

Read moreDetails
Page 216 of 539 1 215 216 217 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist