தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 4ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு...
Read moreஅருணாச்சல பிரதேசத்திலுள்ள பாசர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதுடன் பாதிப்பு ஏற்பட்டதாக எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை. இவ்வாறு நிலநடுக்கம்...
Read moreஉத்தரகாண்ட்- திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, இந்திய கடற்படை வீரா்கள் 6 போ் காணாமல்போயுள்ளனர். திரிசூல சிகரத்தில், இந்திய கடற்படையைச் சோந்த 10 பேர் கொண்ட...
Read moreஇந்தியாவின் சுய சார்பு கொள்கையே தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றமைக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்...
Read moreஉத்தரப் பிரதேச அரசின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் விளம்பர தூதுவராக நடிகை கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 'ஒரு மாவட்டம் ஒரு...
Read moreலடாக் எல்லையில் இராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, திடீரென ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார். லடாக் எல்லையில் சீனா இராணுவத்தை குவித்து வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது....
Read moreதி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறதென சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...
Read moreமாகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். டெல்லி- ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (சனிக்கிழமை)...
Read moreவங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை...
Read moreஇந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தில் சைடஸ் கடிலா கொரோனா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நலவாழ்வுத்துறைச் செயலர் ராஜேஷ் பூசண் தெரிவித்துள்ளார். சைடஸ் கடிலா நிறுவனம்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.