இந்தியா

சென்னை – மதுரை நகரங்களுக்கிடையே புதிய வந்தே பாரத் புகையிரத சேவை!

தமிழ்நாட்டில் சென்னை - மதுரை நகரங்களுக்கிடையே இடையே புதிய வந்தே பாரத் புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது சென்னை-கோவை இடையே வந்தே...

Read moreDetails

புயல் குறித்து இந்திய வானிலை மையம் விசேட அறிவிப்பு!

கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளபுயலானது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்லு ம் என இந்திய வானிலை...

Read moreDetails

தழிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

தழிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நிலையில்,...

Read moreDetails

மின் கட்டணம் குறித்து தமிழகத்தில் வெளியான புதிய அறிவிப்பு!

ஜூலை மாதம் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார சபையின் நிதி நெருக்கடியைச்...

Read moreDetails

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை!

உயிரிழந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த...

Read moreDetails

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது வழங்கிக் கௌரவிப்பு!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய...

Read moreDetails

அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை : இராஜினாமா கோரிக்கையை நிராகரித்த அமைச்சர்

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த...

Read moreDetails

ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிரிழந்துள்ள தமிழர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

சென்னை ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ள தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தழிழக முதலமைச்சர் மு.கா...

Read moreDetails

ஒடிசாவில் ரயில்கள் மோதி பாரிய விபத்து – 200 ற்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழப்பு !

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 900 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

அனைத்து அரச பாடசாலைகளிலும் மேலாண்மை குழுக்கூட்டம் அவசியம்!

அனைத்து அரச பாடசாலைகளிலும் மேலாண்மை குழுக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தப்பட வேண்டுமென மாநிலத் திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார். மேலாண்மை குழுக் கூட்டங்களில், இந்தக்...

Read moreDetails
Page 242 of 537 1 241 242 243 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist