இந்தியா

பஸ் விபத்தில் சிக்குண்ட 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஜம்மு காஷ்மீர் Samba பகுதியில்  பஸ் விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பஸ் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...

Read moreDetails

இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து பல்வேறு நாடுகள் அவதானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியா...

Read moreDetails

காலிஸ்தானிகளுக்கு புதிய பின்னடைவு

பிராம்ப்டனில் சில காலிஸ்தானி பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரம்ப்டன் நகரில் அதன் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் கொண்டாடியதாகக் கூறப்படும் காணொளி...

Read moreDetails

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

வன்முறைக்கு எதிரான ஒற்றுமை மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த காட்சியாக, தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய இரட்டை மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. உதம்பூரைச்...

Read moreDetails

காஷ்மீரில் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மாபெரும் கொண்டாட்டம்

கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள துலாமுலா என்ற அமைதியான கிராமத்தின் மத்தியில் அமைந்திருக்கும் கீர் பவானி கோயில் காஷ்மீரி இந்துக்களின் அசைக்க முடியாத பக்திக்கு சான்றாக உள்ளது. இந்து...

Read moreDetails

வட இந்தியாவில் அதீத வெப்ப அலை: 3 நாட்களில் 98 பேர் இறப்பு

வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 3 நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 54 பேரும், பீகாரில் 44...

Read moreDetails

நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸைப்  பரிசளித்த விஜய்

12 ஆம் தரப் பரீட்சையில் 600க்கு 600 மதிப்பெண்களைப் பெற்ற  மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் ஒன்றைப்  பரிசளித்துள்ளார். தமிழ்நாட்டில் 10 ஆம்  மற்றும்...

Read moreDetails

ஜம்பு மிருகக்காட்சிசாலையின் திறப்பு, முன்னேற்றப் பாதையில் திருப்புமுனை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா யூனியன் பிரதேசத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான பாதையை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாது என்று உறுதியான நம்பிக்கையை...

Read moreDetails

அருணாச்சலப் பிரதேசத்தில் ஜி20 உச்சி மாநாடு !!

அருணாச்சலப் பிரதேசம் மட்டும் 50,000 மெகாவாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது, அதை நாட்டிற்கு ஒரு ஆற்றல் மையமாக நிலைநிறுத்துகிறது என்று அருணாச்சலப் பிரதேச...

Read moreDetails

ஒரு வயதுக்குள் அச்சகர்களான 3 குழந்தைகள்; 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம்

ஒடிசாவிலுள்ள பூரி ஜெகநாதர் கோயிலில் 1 வயதுக்கு உட்பட்ட  3 குழந்தைகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பாரம்பரியத்தின்படி, 10 மாத குழந்தையான பலதேப் தாஸ்மொகபத்ரா, 1 வயதுக்...

Read moreDetails
Page 264 of 561 1 263 264 265 561
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist