எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
காதலியின் வீட்டில் காதலனின் சடலம்
2024-05-04
கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மாநிலங்களவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) அவையில் பேசிய அவர், எதிர்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடு எல்லை...
Read moreடெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதி வேகமாக பரவவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகளில் 86 மாதிரிகள் மட்டுமே...
Read moreநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இறுதி மூன்று நாட்களில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக்...
Read moreபெகாஸஸ் மென்பொருள் உளவு விவகாரத்தில் எந்த பணப் பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்...
Read moreபூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ...
Read moreஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 316 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 இலட்சத்தை...
Read moreஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை), விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி உடன் காணொளிக் காட்சி...
Read moreதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜை நியமித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல்...
Read moreபெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதனை தொடர்ந்து 4ஆவது நாளாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை...
Read moreஅ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.