இந்தியா

மதுரையில் பிரச்சாரம் செய்யும் மோடி ; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) மதுரையில் இடம்பெறும் பிரச்சார கூட்டத்தில்...

Read moreDetails

இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது ஏன் – ஸ்டாலின்

இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது ஏன் என திமு.க தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாட்சியே சாட்சி எனவும்...

Read moreDetails

‘தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி’ – ரஜினிக்கு மோடி வாழ்த்து

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினிகாந்த பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்திய சினிமாத் துறையில் சிறந்த பங்களிப்பை...

Read moreDetails

தமிழக விவசாயிகளுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது – முதலமைச்சர்

தமிழக விவசாயிகளுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோதே அவர்...

Read moreDetails

இந்தியாவில் மீண்டும் உச்சம் பெறும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 72 ஆயிரத்து 182 பேர் தொற்றுக்கு இழக்காகியுள்ளனர். இதனையடுத்து...

Read moreDetails

லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!

டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் செய்ய சதிதிட்டம் தீட்டிய லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம்...

Read moreDetails

மேற்கு வங்க மாநிலம் : 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்!

மேற்கு வங்க மாநிலம் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியது. குறித்த மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக...

Read moreDetails

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று (வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 117 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

Read moreDetails

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்குவது குறித்த தீர்மானம் இன்று!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று (புதன்கிழமை) எடுக்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளும்,...

Read moreDetails

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு

தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், அனுமதிக்கப்பட்ட பாதைகள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு...

Read moreDetails
Page 546 of 557 1 545 546 547 557
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist