இந்தியா

அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதும், அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் – சீமான்

அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதும், அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு...

Read moreDetails

(UPDATE) கொரோனா தொற்று : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில்  புதிதாக 53 ஆயிரத்து 419 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 17 இலட்சத்தை...

Read moreDetails

2021-2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேறியது!

2021-2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. குறித்த வரவு செலவு திட்டம் நேற்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பின்...

Read moreDetails

டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் : சட்டமூலம் நிறைவேற்றம்!

டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில்,...

Read moreDetails

கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு இந்தியாவிலும் கண்டறிவு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் மேற்படி புதிய வகை கொரோனா தொற்று...

Read moreDetails

சேலத்தில் தி.மு.க.வின் மாபெரும் பொதுக்கூட்டம் – ராகுல் மற்றும் ஸ்டாலின் பிரசாரம்!

சேலத்தில் நடைபெறும் தி.மு.க.வின் மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம்,...

Read moreDetails

சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் – முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் திடீர் ஆலோசனை

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக...

Read moreDetails

120 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் இன்று (புதன்கிழமை) 119 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி -...

Read moreDetails

சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மேலும் நீடிப்பு!

சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏப்ரல் மாதம் 30 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த...

Read moreDetails

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 47 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்தவகையில் புதிதாக 47 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...

Read moreDetails
Page 552 of 558 1 551 552 553 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist