தமிழக தபால் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அந்த முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அங்கிருந்துவரும்...

Read moreDetails

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமானது

தமிழகத்தில் சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெற்றிருந்தது. மேற்கு வங்கத் தேர்தலும் நிறைவு பெற்றதையடுத்து, முன்னர் அறிவித்தபடி ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும்...

Read moreDetails

தமிழகத்தில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு 20,000ஐ நெருங்கியது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 20ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதன்படி, இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 19 ஆயிரத்து 588 பேருக்குக் கொரோனா...

Read moreDetails

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக நாளை போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நாளை (வியாழக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ஆம்...

Read moreDetails

ஒக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளது – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேகம்  குறைந்துள்ளதாக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையாளர் பேட்டையில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு...

Read moreDetails

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் விவகாரம் : அரசியல் தலைவர்களின் கருத்து!

இந்தியாவில் கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவுகின்ற நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது...

Read moreDetails

அதிகரிக்கும் கொரோனா தொற்று – தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-ஆவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,...

Read moreDetails

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையை ஓக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒக்சிஜன்...

Read moreDetails

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது  குறித்து  ஆலோசனை!

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது  குறித்து  ஆலோசனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல்...

Read moreDetails
Page 101 of 111 1 100 101 102 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist