மூன்றாவது அலை : தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக முதல் கட்டமாக 800 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் – ஸ்டாலின்

காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் எனவும் அவர்...

Read moreDetails

மேகதாது அணை விவகாரம் குறித்த ஆலோசனை இன்று!

மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்...

Read moreDetails

தமிழக ஆளுநருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (சனிக்கிழமை) சந்தித்து, கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால், சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் ஊடாக...

Read moreDetails

சிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவிப்பு!

சிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிகா வைரஸின் தன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்...

Read moreDetails

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (சனிக்கிழமை) உருவாகவுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இது குறித்து...

Read moreDetails

தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோரின் விபரம்!

தமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு...

Read moreDetails

தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவை ஆரம்பம்

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை...

Read moreDetails

இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு முதலமைச்சர் மக்களுக்கு அறிவிப்பு

மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்கு இரண்டு முகக்கவசங்களை அணியுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர், தனது ருவிட்டரில் பதிவேற்றியுள்ள காணொளியிலேயே இதனை...

Read moreDetails
Page 102 of 124 1 101 102 103 124
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist