ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையை ஓக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒக்சிஜன்...

Read moreDetails

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது  குறித்து  ஆலோசனை!

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது  குறித்து  ஆலோசனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல்...

Read moreDetails

தமிழ் மொழியைத் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ள மோடி அரசு- வைகோ கடும் கண்டனம்!

மத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத்...

Read moreDetails

16 பயணிகள் சிறப்பு ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ,16 பயணிகள்...

Read moreDetails

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளமை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 776...

Read moreDetails

ஒக்சிசன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது....

Read moreDetails

மே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவிற்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

மே  மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவை அறிவிக்கும் வகையில் பணிகள் நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...

Read moreDetails

தமிழ்நாட்டில் இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. அத்தோடு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...

Read moreDetails

தமிழகத்தில் அதிகளவான தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல்

நாடு முழுவதும் 44 இலட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகத்...

Read moreDetails

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை...

Read moreDetails
Page 102 of 111 1 101 102 103 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist