தமிழகத்துக்கு தண்ணீா் இல்லை – கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டம்!

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக...

Read moreDetails

மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று ஆரம்பம்

மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளார். இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு...

Read moreDetails

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு ஆரம்பம்

7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும் என...

Read moreDetails

தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரிப்பு! – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

Read moreDetails

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் படுகொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்...

Read moreDetails

AI விஜயகாந்த் : அறிக்கை வெளியிட்டுள்ள தே.மு.தி.க

தே.மு.தி.க. தலைமை கழகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த அறிக்கையில் , தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின்...

Read moreDetails

நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் காலவரையறையற்ற போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் இதன்காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது – த.வெ.க. தலைவர் விஜய்

”நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து...

Read moreDetails

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாம்பன் மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கைக்  கடற்படையைக்  கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும்  பாம்பன் மீனவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி...

Read moreDetails

இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் போராட்டம்!

இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை...

Read moreDetails
Page 33 of 111 1 32 33 34 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist