4  புதிய மாநகராட்சிகள் தமிழகத்தில் – சட்டமூலம் நிறைவேற்றம்

தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய  மாவட்டங்களுக்கு தனித்தனியாக புதிய மாநகர சபையை  உருவாக்குவதற்கான சட்டமூலம்  திருத்தங்களுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபையில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11...

Read moreDetails

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை-விஜய்!

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை என்பதுடன், அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்களே தேவை என 'தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர்...

Read moreDetails

இந்திய மீனவர்கள் விவகாரம்: தமிழக முதலமைச்சருக்கு ஜெய்சங்கர் கடிதம்

இலங்கைச்  சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். குறித்த...

Read moreDetails

சட்ட விரோத மதுபான விவகாரம்: ஆளுநருடன், பிரேமலதா சந்திப்பு

கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபான விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது...

Read moreDetails

மாணவர்களுக்கு பாராட்டு விழா : கட்டுப்பாடுகள் விதித்த தமிழக வெற்றி கழகம்

சென்னையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது....

Read moreDetails

ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து!

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய்  தனது எக்ஸ்...

Read moreDetails

இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக அரசு கோரிக்கை!

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக மீன்வளத்துறையினர் இன்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளனர். எல்லை...

Read moreDetails

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவதே முறை : ஸ்டாலின் தெரிவிப்பு

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசை நடத்தக் கோரிய தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அனைத்துக்...

Read moreDetails

கள்ளச்சாராய சம்பவம் : தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அழைப்பாணை!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி...

Read moreDetails

கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.கவினர் முயற்சி!

”திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.கவினர் முயற்சி செய்வதாக” தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மதுபானம் பருகி உயிரிழந்தவர்கள் தொடர்பாக விவாதிக்கக் ...

Read moreDetails
Page 34 of 111 1 33 34 35 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist