அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இரத்து – இ.பி.எஸ். குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு இரத்து செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து...

Read moreDetails

அதிமுக அலுவலக கலவர வழக்கு – ஓபிஎஸ் முதல் எதிரி

அதிமுக அலுவலக கலவரம் மற்றும் ஆவணங்கள் திருட்டு தொடர்பாக , ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் உத்தரவை அடுத்து அவருடன்...

Read moreDetails

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு – எடப்பாடியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை – எய்ம்ஸ் மருத்துவக் குழு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்புதான் அவரது மரணத்துக்கு காரணம் என எய்ம்ஸ்...

Read moreDetails

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுங்கள் – திருமாவளவன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு, அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில்யில் இடம்பெற்ற போராட்டத்தில்...

Read moreDetails

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று(18) காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள்...

Read moreDetails

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு..!

அ.தி.மு.க.பொதுக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது. கடந்த மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக...

Read moreDetails

உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த உடன்படிக்கை, இலங்கை அரசாங்கத்தால் மதிக்கப்படுவதை...

Read moreDetails

சென்னையின் 2ஆவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிப்பு!

சென்னையின் 2ஆவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி கனிமொழி சோமு எழுப்பிய...

Read moreDetails

தமிழகத்தில் நால்வருக்கு குரங்கம்மை நோய்?

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்லுக்குறியை சேர்ந்த தந்தை,...

Read moreDetails
Page 69 of 111 1 68 69 70 111
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist